Wednesday, November 18, 2009

மாவீரர் நினைவுச் சின்னம்




கார்த்திகையானது மாவீரர் மாதமாகும். மலரப்போகும் ஈழத்திற்காக தம்முரை வித்தாக்கிய மாவீரரை நினைவுகோரும் வகையில் கனேடியத் தமிழ் இளையோர் காந்தள் மலரிலான பட்டயத்தை வருடாவருடம் வெளியிட்டு வந்துள்ளனர்.

இப் பட்டத்தை அணிவதன்மூலம் தமிழர்கள், மாவீரர் தியாகங்களை நினைவுகூருவதுடன் எமது உரிமைப்போராட்டத்தினை மற்றைய இனத்தினருக்கும் எடுத்துக் கூறிவருகின்றனர்.

எமது மாவீரரின் நினைவுகளை, மகத்தான தியாகங்களை எடுத்துக்கூறும் இப்பட்டயத்தை கார்த்திகை மாதம் முழுவதும் அணிந்து அவர்களை நெஞ்சில் நிறுத்தி தமிழீழம் நோக்கி விரைவோம்.


இப்பட்டயத்தை அனைத்து தமிழ் வர்த்தக விற்பனை நிலையங்களிலும், பொது இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

http://www.youtube.com/watch?v=D90LCmcqmzA


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

No comments:

Post a Comment